Vaikom Vijayalakshmi Ringtones
213 ringtones matching "Vaikom Vijayalakshmi". Here you can browse, listen and download Vaikom Vijayalakshmi Ringtones for free. Best Vaikom Vijayalakshmi Ringtones Download with MP3 file format for your Android mobile phone.
19
@Venla
907
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்று
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்
(ஓஹோ ஓ-ஓ-ஓ-ஓ)
(ஓஹோ ஓ-ஓ-ஓ-ஓ)
யார் விழியில்
யார் வரைந்த கனவோ?
பாதியிலே கலைந்தால், தொடராதோ?
ஆள் மனதில், யார் விதைத்த நினைவோ?
காலமதை சிதைத்தும், மறக்காதோ?
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்று
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்
ஆஹா, வீழும் முன் அந்த கண்ணீர் துளி
கரையும் அந்த மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே
காயம் ஆறும் இந்த புன்னகைகள்
உரைக்கும் முன்ன காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன
பதிக்கும் முன்னே
உதிர்ந்து போன முத்தம் ஏராளம்
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்று
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்
(பிறவி என்ற தூண்டில் முள்ளில்)
(வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு)
(தானே வந்து சிக்கி கொண்டு)
(சில ஆசைகள் சேகரித்தோம்)
(மரணம் என்ற வானம் ஒன்று)
(சிறகை சூடி ஏறும் முன்னே)
(கடைசி ஆசை ஒன்றை மட்டும்)
(நிறைவேற்றிட ஏங்குகிறோம்)
29
@Danny
340
30
@Marty
476
30
@Luis
138
35
@Avigail
476
27
@Talia
204
15
@Harry
441
25
@Alfie
504
20
@Max
316
30
@Elijah
593
ஆம்பல் ஆம்பல்
மவ்வல் மவ்வல்
ஆம்பல் ஆம்பல்
மவ்வல் மவ்வல்
பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ
மவ்வல் மவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால் கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
அன்பா வாளை எடு
அழகை சாணையிடு
உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே
ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ
மவ்வல் மவ்வல்
ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்
என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகை பேர் அரசே
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா
புன்னகை பேர் அரசே
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா
விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா
ஓ
பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல்புயல் நானடி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ
மவ்வல் மவ்வல்
பொன் வாக்கியமே
வாய் வாத்தியமே
உன் வளைவுகளில்
உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன்
சுகம்சுகம் கண்டேன்
ஆனந்த வெறியில் நான்
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
வெண்ணிலவைச் ஜகதியும் ஆக்கிவிட்டேன்
அடடா குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ
வாஜி வா வா வா
வாஜி வாஜி வாஜி
என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி
ஹே ஹே ஹே
என் ஜீவன் சிவாஜி
ஓ பூம்பாவாய்
ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ
மவ்வல் மவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
ஆம்பல் ஆம்பல்
மவ்வல் மவ்வல்
ஆம்பல் ஆம்பல்
மவ்வல் மவ்வல்
30
@Arlo
212
25
@Harvey
273
செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா
உன்னை சுற்றி சுற்றி வந்தேன் நினைவில்லையா
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
செம்பருத்தி பூவே ...
பூ என்ன சொல்லுமென்று காற்றறியும்
காற்றென்ன சொல்லுமென்று பூவரியும்
நான் என்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன
அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தான் அறியும்
வானவில் என்ன சொல்ல வந்ததென்று மேகமே உனக்கென்ன தெரியாதா
அல்லி பூ மலர்ந்தது ஏனென்று வெண்ணிலவே உனக்கென்ன தெரியாத
ஓஹோ
வலியா சுகமா தெரியவில்லை
சிறகா சிறையா புரியவில்லை
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
செம்பருத்தி பூவே ...
ஜன்னலில் தெரியும் நிலவுடனே சண்டை போட்டது நினைவில்லையா
மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை சொல்லியது நினைவில்லையா
என்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும் கவிதை எழுதிய நினைவில்லையா
எழுதும் கவிதையை எவர் கண்ணும் காணும் முன்பு கிழித்து நினைவில்லையா
ஓஹோ
இரவில் இரவில் கனவில்லையா கனவும் கனவாய் நினைவில்லையா
அதை சொல்லத்தான் நினைக்கின்றேன்
நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
செம்பருத்தி பூவே ...